Nepal Dog நேபாள் வெள்ளத்தில் மாயமான ஓனர் - பித்துபிடித்தது போல ஏக்கத்தோடு காத்திருக்கும் நாய்
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், திரிசூலி பஜார் பகுதியில் இடிபாடுகளுக்கு மத்தியில் வளர்ப்பு நாய் தனது எஜமானருக்காக பல நாட்களாக காத்திருக்கும் நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.