உலகம்

சீனா : செவிலியர், மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 20 முதல் 30 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்த வேண்டிய நிலை நீடிப்பதால், செவிலியர்கள் கடும் பணி சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவ்வபோது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய போதிலும் , தொடர்ந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"