உலகம்

சீனா : செவிலியர், மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 20 முதல் 30 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்த வேண்டிய நிலை நீடிப்பதால், செவிலியர்கள் கடும் பணி சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவ்வபோது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய போதிலும் , தொடர்ந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்