இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள பேர்ஷேபா நகரம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதியம் நகர முழுவதும் எச்சரிக்கை சைரன் ஒலித்த நிலையில், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நேரடியாக தாக்கியதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.