உலகம்

"அரசு பணம் தராவிட்டால்; நானே முன்னின்று செய்வேன்.." -லண்டனில் இருந்து செல்லூர் ராஜூ வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

பென்னி குயிக்கின் லண்டன் நினைவிடத்தை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்கிருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆங்கிலேயர்களிலேயே நல்ல மனம் படைத்தவர் பென்னி குயிக் எனவும், மக்களுக்காக முல்லை பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தவரின் கல்லறையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பென்னி குயிக் கல்லறையை சீரமைத்து சிலை வைப்பதற்கான பணத்தை தமிழ்நாடு அரசு செலுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், திமுக அரசு சீரமைக்காவிட்டால், அதிமுக சார்பில் தானே சீரமைப்பேன் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை