உலகம்

சாரல் போல் கொட்டிய பனிப்பொழிவு - மலை மீது ஏறி ரசித்த மக்கள்

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை போல் சாரலாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனை அரிய நிகழ்வாகக் கூறும் மக்கள்... சாரல் போல் கொட்டிய பனிப்பொழிவில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...புயல் எச்சரிக்கை காரணமாக பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள 32 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பனிப்பொழிவு இருக்கும் என கூறி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க, கலைக்குப் பெயர்போன பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமாக அறியப்படும் மொண்ட்மார்ட்ரே (Montmarte) மலை பகுதியின் வெண்ணிற அழகை உள்ளூர் வாசிகள் மலை மீது ஏறி ரசித்து வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Hindu Temples | ``கோயில்களில் விலங்குகளை பலியிட தடை வேண்டும்’’ - உச்சநீதிமன்ற படியேறியதால் பரபரப்பு

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்