உலகம்

அபிட்ஜன்: தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரன் அஞ்சலி

ஐவரி கோஸ்ட்டில் உள்ள போர்ட் பவுட் ராணுவ முகாமில், சாஹெல் மண்டலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உடனான சண்டையில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் பிரான்ஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
ஐவரி கோஸ்ட்டில் உள்ள போர்ட் பவுட் ராணுவ முகாமில், சாஹெல் மண்டலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் உடனான சண்டையில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் பிரான்ஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிபர் இமானுவேல் மேக்ரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். கடந்த நவம்பரில் 13 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பிரான்சின் ராணுவ நடவடிக்கைக்கு அதிபர் மேக்ரன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்