உலகம்

சோட்டா ஷகீல் உள்ளிட்ட மேலும் 18 பேர் தீவிரவாதிகள் - மத்திய அரசு அறிவிப்பு

தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ஷகீல் உள்ளிட்ட மேலும் 18 பேரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது

தந்தி டிவி

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ஷகீல் உள்ளிட்ட மேலும் 18 பேரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க தளபதி சாஜித் மீர், மற்றொரு குற்றவாளியான யூசுப் முசாமில் முகமது பாய், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையதின் மைத்துனர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 18 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!