உலகம்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி.. கடல் கடந்து சென்ற புனித நீர்

தந்தி டிவி

இந்தியா மற்றும் டிரினிடாட் - டொபாகோ நாடுகள் இடையிலான நட்பு புதிய உச்சங்களைத் தொடும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அந்நாட்டின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் Port of spain நடைபெற்ற ​நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரினிடாட் - டொபாகோ பிரதமர் காம்லா பெர்சாட் Kamla Persad பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, காம்லா பெர்சாட்டின் முன்னோர்கள் பீகாரில் வாழ்ந்ததால், அவரை பீகாரின் மகள் என்று அழைத்தார். மேலும் அவருக்கு மகாகும்பமேளா மற்றும் சரயு புனித நீரை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தனது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும், தனக்கு அன்பான வரவேற்பு அளித்த பிரதமர் காம்லா பெர்சாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்