உலகம்

இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

தந்தி டிவி

காசா மீதான போரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரதமர் கெயர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். காசாவில் நிலவும் மோசமான சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, நீண்ட கால நிலையான அமைதிக்கு இஸ்ரேல் உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காசாவில் நிலவும் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அவர்களுக்கான உதவிகள் கிடைப்பதற்கும் பிரிட்டன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அதைத்தான் பிரிட்டன் மக்கள் பார்க்க விரும்புவதாகும் பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார்.

BREAKING || "தமிழக அரசின் நிலைபாடு இதுதான்" - PM மோடிக்கு CM விஜய்யின் நேரடியாகவே அனுப்பிய மெசேஜ்

Breaking | Minister Arunraj | வருத்தத்துடன் அமைச்சர் அருண்ராஜ் திடீர் பதிவு

Breaking | Kovai | குலுங்கிய மூன்றடுக்கு கட்டடம் | பதறியடித்து ஓடிய மக்கள் | கோவையில் பரபரப்பு

BREAKING || மத்திய அமைச்சருக்கு CM விஜய் கடிதம்

Breaking | Medical | TN govt | மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு | குட் நியூஸ் சொன்ன அமைச்சர்