உலகம்

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

தந்தி டிவி

இந்தியர் மீது தாக்குதல்: லண்டன் மேயர் கண்டனம்

இந்த தாக்குதலில் இந்திய பெண்கள், குழந்தைகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்து செயல்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, லண்டன் மேயர் சாதிக்கான் தனது டுவிட்டர் வலைப்பக்கம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்