உலகம்

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

தந்தி டிவி

இந்தியர் மீது தாக்குதல்: லண்டன் மேயர் கண்டனம்

இந்த தாக்குதலில் இந்திய பெண்கள், குழந்தைகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்து செயல்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, லண்டன் மேயர் சாதிக்கான் தனது டுவிட்டர் வலைப்பக்கம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்