உலகம்

பாகிஸ்தானில் புயலில் சிக்கி பலியான 20 பேர் - பீதியில் மக்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானில் புழுதிப்புயல் மற்றும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெய்த மழையால் ஏராளமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. லாகூரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்