தமிழ்நாடு

வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால் 14 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு

வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால் 14 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு

thanthitv

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புலிக்குளம் கிராமத்தில் வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால், 14 ஆட்டுக்குட்டிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேய்ச்சலுக்கு சென்றிருந்த உரிமையாளர், ஆட்டுக்குட்டிகளை வயலில் உள்ள குடிலில் அடைத்து விட்டு சென்ற நிலையில், அருகிலிருந்த அறுவடை வயலில் பரவிய தீ குடிலையும் எரித்ததாக கூறப்பட்டுள்ளது

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"