தமிழ்நாடு

"இன்றைய இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்" - நடிகை சுஹாசினி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக் சார்பில் பதினைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக் சார்பில் பதினைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகை சுகாசினி, இயக்குனர் வசந்த், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தூங்கும் நேரம், தூக்கத்தின் போது குறட்டை வருவதை கணக்கிடுவது முதலியவற்றை கண்டறியும் செயலி இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி, தூக்கமின்மையால் இளைஞர்கள் அவதிப்படுவதாகவும், இன்றைய வாழ்க்கை முறையே அதற்கு காரணம் என்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"