தமிழ்நாடு

Viluppuram | வயலுக்கு சென்றவர் பிணமாக கிடந்த பேரதிர்ச்சி - உடலை பார்த்து கதறும் உறவினர்கள்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாய நிலத்தில் பன்றி வராமல் தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

செஞ்சியை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர், பன்றி வராமல் தடுக்க தனது நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், அவ்வழியாக சென்ற லட்சுமணன் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."