தமிழ்நாடு

கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவு... இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை - விசாரணையில் வெளிவந்த தகவல்

தந்தி டிவி

திண்டுக்கலில், கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவாக இருந்த இளைஞரை பட்டப்பகலில் ஓடஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர். முத்தழகுப்பட்டியை சேர்ந்த அருளானந்த பாபுவை கடந்த 7-ம் தேதி மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். விசாரணையில் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக உள்ள சாமுண்டீஸ்வரி என்பவருக்கு ஆதரவாக அருளானந்த் இருந்ததால், அவரை எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரியவந்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி