தமிழ்நாடு

கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவு... இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை - விசாரணையில் வெளிவந்த தகவல்

தந்தி டிவி

திண்டுக்கலில், கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவாக இருந்த இளைஞரை பட்டப்பகலில் ஓடஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர். முத்தழகுப்பட்டியை சேர்ந்த அருளானந்த பாபுவை கடந்த 7-ம் தேதி மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். விசாரணையில் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக உள்ள சாமுண்டீஸ்வரி என்பவருக்கு ஆதரவாக அருளானந்த் இருந்ததால், அவரை எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரியவந்தது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி