தமிழ்நாடு

கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவு... இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை - விசாரணையில் வெளிவந்த தகவல்

தந்தி டிவி

திண்டுக்கலில், கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவாக இருந்த இளைஞரை பட்டப்பகலில் ஓடஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர். முத்தழகுப்பட்டியை சேர்ந்த அருளானந்த பாபுவை கடந்த 7-ம் தேதி மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். விசாரணையில் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக உள்ள சாமுண்டீஸ்வரி என்பவருக்கு ஆதரவாக அருளானந்த் இருந்ததால், அவரை எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரியவந்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை