மனைவிக்கு மார்பக புற்றுநோய் - உயிரை மாய்த்து கொண்ட தம்பதி 
தமிழ்நாடு

மனைவிக்கு மார்பக புற்றுநோய் - உயிரை மாய்த்து கொண்ட தம்பதி

மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மனஉளைச்சலில் இருந்த தம்பதி, சோளிங்கர் அருகே சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thanthitv

மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மனஉளைச்சலில் இருந்த தம்பதி, சோளிங்கர் அருகே சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகண்டராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா- சுகன்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த சுகன்யாவிற்கு

போதிய வருமானம் இல்லாமல் சிகிச்சை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த தம்பதி, வாலாஜா – சோளிங்கர் சாலையோர இடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து போலீசார் சடலங்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax