தமிழ்நாடு

"என்னாது இது..!!" கல்யாணத்துக்கு வந்தவங்க கண்ணு பூரா இந்த பேனர் மேலதான்

தந்தி டிவி

"என்னாது இது..!!" கல்யாணத்துக்கு வந்தவங்க கண்ணு பூரா இந்த பேனர் மேலதான்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 'திருமண நாழிதழ்' என தலைப்பு செய்திகளுடன் நண்பரின் திருமணத்திற்காக வித்தியாசமான பேனர் வைத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. பரத ராமி பகுதியில் பிரசாந்த் – தீபா ஆகியோரது திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில், "காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை", "சமையல் செய்தல், துணி துவைத்தல்" போன்ற நகைச்சுவையான வசனங்களுடன், நண்பர்களின் புகைப்படங்களும் சேர்த்துப் பேனர் வைக்கப்பட்டது. இது அனைவரிடத்திலும் சிரிப்பலையையும், கவனத்தையும் பெற்றது.

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்