தமிழ்நாடு

"குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு என்ன நடந்தது?"- கனிமொழி எழுப்பும் சந்தேகம்

தந்தி டிவி

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - கனிமொழி கேள்வி

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த நாடு தள்ளப்பட்டுள்ளதாக, தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, குடியரசு துணைத்தலைவராக இருந்த தங்கர் எதற்காக ராஜினாமா செய்தார்?... என்ன நடந்தது?...ஏன் மறுபடியும் ஒரு தேர்தல் போன்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, எடப்பாடி பழனிசாமியின் கனவு வெறும் கனவாகத்தான் போகும் என்று குறிப்பிட்டார்.

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்