தமிழ்நாடு

"குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு என்ன நடந்தது?"- கனிமொழி எழுப்பும் சந்தேகம்

தந்தி டிவி

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - கனிமொழி கேள்வி

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இந்த நாடு தள்ளப்பட்டுள்ளதாக, தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, குடியரசு துணைத்தலைவராக இருந்த தங்கர் எதற்காக ராஜினாமா செய்தார்?... என்ன நடந்தது?...ஏன் மறுபடியும் ஒரு தேர்தல் போன்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, எடப்பாடி பழனிசாமியின் கனவு வெறும் கனவாகத்தான் போகும் என்று குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்