தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தந்தி டிவி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து 5 ஆயிரத்து 661 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 128 அடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி