தமிழ்நாடு

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரும்புத்திரை படம் தயாரிக்க விஷால் தன்னிடம் கடன் வாங்கியதாகவும், பணத்தின் ஒரு தொகை பாக்கியை சக்ரா திரைப்படத்தின் வெளியீட்டில் தருவதாக விஷால் தெரிவித்ததாக கூறியுள்ளார். இரும்புத்திரை பைனான்ஸ்காக விஷால் கொடுத்த உறுதிமொழி பத்திரங்களை இயக்குநர் சிவக்குமாரிடம் தான் வழங்கியதாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, உறுதிமொழி பத்திரங்கள் திரும்பக் கிடைக்கவில்லை, அதை கண்டுபிடித்து தாருங்கள் என, காவல்துறையில் விஷால் புகார் அளித்ததை சுட்டிக்காட்டிய ஆர்.பி.சௌத்ரி, உறுதிமொழி பத்திரங்கள் யாரிடம் இருந்தாலும் அதை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை