தமிழ்நாடு

விழுப்புரம் : கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது. விழுப்புரம் சிக்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி. ஜெயக்குமார் கலந்து கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மே 3ஆம் தேதி வரை இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி