தமிழ்நாடு

விழுப்புரம் : கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது. விழுப்புரம் சிக்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி. ஜெயக்குமார் கலந்து கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மே 3ஆம் தேதி வரை இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்