தமிழ்நாடு

விழுப்புரம் : கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.

தந்தி டிவி
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது. விழுப்புரம் சிக்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி. ஜெயக்குமார் கலந்து கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மே 3ஆம் தேதி வரை இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை