தமிழ்நாடு

பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தாய் - பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரான் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசி கொலை செய்த பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

விழுப்புரம் நகரில் பூந்தோட்ட பாதை அருகேயுள்ள கோலியனூரான் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசி கொலை செய்த பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பின்னர் அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர், காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனாட்சி என்பதும், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் அவருக்கு, மற்றொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பால் இந்த குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதனால், அந்த குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்