தமிழ்நாடு

#JUSTIN | உடலில் பாய்ந்த மின்சாரம்.. முடிந்த வாழக்கை..இப்படி கூட மரணமா என நினைக்கவைக்கும் சம்பவம்

தந்தி டிவி

வேலூர் அருகே மேல்வல்லம் பகுதியில் மின்சாரம் தாக்கி முகேஷ் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவர் பலி.

சகாதேவன் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் சீலிங் கிரில் ஒர்க்ஸ் பணியின்போது மின் கம்பியில் உரசி உயிரிழப்பு.

சம்பவ இடத்தில் வேலூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை.

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள பத்மா இன்ஜினியரிங் ஒர்க்ஸ்ன் உரிமையாளர் முகேஷ் குமார் மற்றும் தொழிலாளி சதீஷ்குமார்.

இருவர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பும் பணி தீவிரம்.

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்

Rape Case ``மன உளைச்சலில் பொய்யாக பாலியல் புகார்’’ - மாணவி குறித்து சென்னை போலீஸ் அதிர்ச்சி தகவல்