தமிழ்நாடு

"காதலர் தினவிழா என்ற பெயரில் சிஏஏவிற்கு எதிராக போராட்டம்" - போராட்டத்தில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

காதலர் தினவிழா என்ற பெயரில் குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

காதலர் தினவிழா என்ற பெயரில் குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

காதலர் உரிமை கொண்டாட்டம் என்கிற பெயரில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்,குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய காயத்திரி உள்ளிட்ட 5 பேர் பெண்கள் கலந்து கொள்ள வந்தனர். உளவுதுறை தகவலின்படி அவர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவந்ததால், போலீசார் 5 பேரையும் கைது செய்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க கோரி 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காவல் நிலையம் முன் கூடியாதால், 8 மணி நேரத்திற்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்