தமிழ்நாடு

"குழந்தை பிறந்ததும் நிற்காத ரத்த போக்கு...கருப்பையை அகற்றியும் நின்ற தாய் மூச்சு" -கரூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

"குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் நிற்காத ரத்த போக்கு... கருப்பையை அகற்றியும் நின்ற தாய் மூச்சு" - மருத்துவமனை வாசலிலேயே கதறும் உறவினர்கள்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தை பிறந்த ஓரிரு நாள்களில் உயிரிழந்த நிலையில், பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்...

Census | ஜூலை 17ல் தமிழகத்தில் முதற்கட்டம் - வெளியானது தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்