தமிழ்நாடு

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை பெண் உள்பட இருவர் கைது - போலீஸ் அதிரடி நடவடிக்கை

புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில், வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர்.

தந்தி டிவி
புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில், வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டினுள் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உலகநாதன் என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், வ.உ.சி நகரை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கு சிறு பொட்டலங்களாக விற்பனைக்கு கொடுப்பதும் அவற்றை குடியிருப்பு பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்