தமிழ்நாடு

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை பெண் உள்பட இருவர் கைது - போலீஸ் அதிரடி நடவடிக்கை

புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில், வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர்.

தந்தி டிவி
புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில், வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டினுள் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உலகநாதன் என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், வ.உ.சி நகரை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கு சிறு பொட்டலங்களாக விற்பனைக்கு கொடுப்பதும் அவற்றை குடியிருப்பு பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு