தமிழ்நாடு

தவெக பவுன்சர் விவகாரம் - என்ன சீமான் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு

தந்தி டிவி

தவெக பவுன்சர் விவகாரத்தில் சீமான் கருத்து

ஒவ்வொரு குடும்பமும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென மோகன் பகவத் தெரிவித்த நிலையில், எல்லாவற்றுக்கும் சட்டம் போட முடியாது....தான் ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் என்ன செய்ய முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பினார். மேலும், தவெக மாநாட்டில் பவுன்சர்கள் இளைஞரை தூக்கிப் போட்டதாக கூறப்படும் சம்பவம் சின்னப்பிள்ளை விவகாரம் என்றும் சீமான் விமர்சித்தார்.

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்

Breaking | SP Velumani | Highcourt | ``ஏன் இந்த சிறப்பு சலுகை?’’ | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

BREAKING | School Teachers | பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

CM Vijay | DK Shivakumar| சஸ்பென்ஸோடு காத்திருந்த DKS - முடிவு எடுத்தார் CM விஜய்

Parliament | நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்