தமிழ்நாடு

துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

துரைமங்களம் மணியம்பட்டியை சேர்ந்த வெள்ளையன், தமது குடும்பத்தினருடன் , மதுரையில் உள்ள மகன் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். யாகபுரம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து, 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்