தமிழ்நாடு

துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

துரைமங்களம் மணியம்பட்டியை சேர்ந்த வெள்ளையன், தமது குடும்பத்தினருடன் , மதுரையில் உள்ள மகன் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். யாகபுரம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து, 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை