தமிழ்நாடு

இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

* பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், இட்லி சாப்பிட்டு, தண்ணீர் கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

* பின்னர், சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசி எறிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, தா.பேட்டை கடைவீதியிலும் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ