தமிழ்நாடு

மக்கள் நிதி மய்யம், பொருளாளர் சோதனை... வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூரில் மக்கள் நிதி மய்யம் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி

திருப்பூரில் மக்கள் நிதி மய்யம் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சந்திரசேகருக்கு சொந்தமான ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழக அரசுக்கு, இலவச புத்தக பைகள், மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் மகப்பேறு, பைகளை இந்த நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்துள்ளது. இந்த வருமான வரி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்