தமிழ்நாடு

பச்சையாக சாபம் விட்டு காரில் வந்தவரை செருப்பால் அடித்த திருநங்கைகள்

தந்தி டிவி

வழிவிடுவதில் தகராறு - கார் ஓட்டுநரை காலணியால் தாக்கிய திருநங்கைகள்

சென்னை திருவொற்றியூர் அருகே காரில் வந்த நபருக்கும் டூவீலரில் வந்த திருநங்கைகளுக்கும் வழி விடுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் காரில் வந்த நபரை, திருநங்கைகள் இருவர் காலணியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்