தமிழ்நாடு

முக்தி அடைந்தார் மூக்குப்பொடி சித்தர்...

பிரபல சாமியார் மூக்குபொடி சித்தர் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்.

தந்தி டிவி
திருவண்ணமாலைக்கு அடிக்கடி வரும் மூக்குப்பொடி சித்தர், கிரிவலப்பாதை, சாமியார் மடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சில மாதங்கள் தங்குவது வழக்கம். யாரிடமும் அதிகம் பேசாமலும் , சில சமயங்களில் மட்டுமே பேசும் மூக்குப்பொடி சாமியாரை காண அரசியல்வாதிகள், நடிகர்கள், இசைத்துறையினர் உள்ளிட்டோர் வந்து செல்வதுண்டு. விழுப்புரம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட மூக்குப்பொடி சித்தர், கடந்த சில நாட்களாக கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மூக்குப்பொடி சித்தர் முக்தி அடைந்தார். அவரது உடலுக்கு எராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூக்குப்பொடி சித்தரின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு