தமிழ்நாடு

அடித்து நொறுக்கிய கனமழையின் எதிரொலி.. விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாசன மடைகளை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டக்கலை துறையினர் சாலையோர நிலங்களை மட்டுமே சீரமைத்ததாகவும், மணலால் சூழப்பட்ட விளைநிலங்களின் உட்பகுதியில் இதுவரை சீரமைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மணல் குவியல் இருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்திற்கு முன்பாக அதனை சீரமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"