தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக், இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்வு பட்டியலில் 36வது இடம் பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்