தமிழ்நாடு

நொடியில் விபரீதம்... கணவன் கண்முன்னே உடல்நசுங்கி... மனைவி துடிதுடித்து பலி - நடுங்க வைக்கும் வீடியோ

தந்தி டிவி

முத்துப்பேட்டையில் ஓட்டுநரின் கவனக்குறைவால்

டூவீலர் மீது அரசு பேருந்து மோதி கணவன் கண்முன்னே மனைவி துடிதுடித்து பலியான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் தனது மனைவி சரண்யாவுடன் இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது கொய்யாமுக்கம் பகுதி அருகே பின்னால் வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியதில் சரண்யா, பேருந்து சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலியானார்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை