தமிழ்நாடு

கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?

தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

"ஆன்லைனில் பெறப்படும் காணிக்கைகளில் முறைகேடு" - பழனி கோவில் நிர்வாகிகள் புகார்

பழனி முருகன் கோவிலின் இணையப் பக்கத்தை நிர்வகித்து வந்த ஸ்கை என்ற நிறுவனம், ஆன்லைனில் வசூலாகும் காணிக்கை உள்ளிட்டவற்றை, கடந்த சில ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது பழனி கோவிலின் இணையதளப் பக்கம் கடந்த பத்து மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல, ஸ்கை நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும் திருச்செந்தூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களின் இணையதள பக்கங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

BREAKING || தடாலடியாக குறைந்த தங்கம்... திடீர் சர்ப்ரைஸ் - நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

BREAKING || நேபாளை விழுங்கிய பெருவெள்ளம்... அதே இடம் இன்று எப்படி இருக்கு தெரியுமா? புது வீடியோ

Nepal Disaster | நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் - வெளியுறவு துறை விளக்கம்

BREAKING || "தலித் மக்களை வைத்து அரசியல் செய்யாதீங்க..."- வன்னிஅரசு சொன்னதும் கொந்தளித்த திமுகவினர்

TN Assembly | அமைச்சர் ஆதவ் ஒரு கேள்வி என்று சொன்ன வேகத்தில் சட்டென்று கொந்தளித்த எதிர்க்கட்சி