தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

தந்தி டிவி

சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் செங்கல்லை எடுத்து வைத்து, பூமி பூஜை செய்தனர். மூத்த அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த வளைவு அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை