தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி...

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது.

தந்தி டிவி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சித்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவின், 4 வயது குழந்தை ஷர்மிளா, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அந்தக் குழந்தை, தவறி விழுந்தது. இதனையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஷர்மிளா, அங்கு உயிரிழந்தது. திருத்தணி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை