தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி...

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது.

தந்தி டிவி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சித்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவின், 4 வயது குழந்தை ஷர்மிளா, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அந்தக் குழந்தை, தவறி விழுந்தது. இதனையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஷர்மிளா, அங்கு உயிரிழந்தது. திருத்தணி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"