தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி...

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது.

தந்தி டிவி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சித்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவின், 4 வயது குழந்தை ஷர்மிளா, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அந்தக் குழந்தை, தவறி விழுந்தது. இதனையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஷர்மிளா, அங்கு உயிரிழந்தது. திருத்தணி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்