தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி...

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது.

தந்தி டிவி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, 4 வயது பெண் குழந்தை பலியானது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சித்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவின், 4 வயது குழந்தை ஷர்மிளா, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அந்தக் குழந்தை, தவறி விழுந்தது. இதனையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஷர்மிளா, அங்கு உயிரிழந்தது. திருத்தணி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்