தமிழ்நாடு

செங்குன்றம் அருகே ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தண்டல்கழனியில், ஆயில், மரச் சாமான்கள் மற்றும் அட்டைபெட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று, அதிகாலை அந்த கிடங்குகளில் இருந்து திடீரென புகை வந்ததை கண்ட காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 வாகனங்ள் மூலம் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்