தமிழ்நாடு

செங்குன்றம் அருகே ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தண்டல்கழனியில், ஆயில், மரச் சாமான்கள் மற்றும் அட்டைபெட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று, அதிகாலை அந்த கிடங்குகளில் இருந்து திடீரென புகை வந்ததை கண்ட காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 வாகனங்ள் மூலம் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?