தமிழ்நாடு

செங்குன்றம் அருகே ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தண்டல்கழனியில், ஆயில், மரச் சாமான்கள் மற்றும் அட்டைபெட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று, அதிகாலை அந்த கிடங்குகளில் இருந்து திடீரென புகை வந்ததை கண்ட காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 வாகனங்ள் மூலம் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்