தமிழ்நாடு

செங்குன்றம் அருகே ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தண்டல்கழனியில், ஆயில், மரச் சாமான்கள் மற்றும் அட்டைபெட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று, அதிகாலை அந்த கிடங்குகளில் இருந்து திடீரென புகை வந்ததை கண்ட காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 வாகனங்ள் மூலம் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்