தமிழ்நாடு

திருப்பூரில் செல்போன் டவர் மீது இளைஞர் ஏறி போராட்டம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே செல்போன் டவர் மீது இளைஞர் ஒருவர் ஏறி நின்ற படி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே செல்போன் டவர் மீது இளைஞர் ஒருவர் ஏறி நின்ற படி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாச்சி தேர்தலில் வார்ட் வரையறை செய்த போது, ஆண்களுக்கான வார்டை, பெண்களுக்கு ஒதுக்கி குளறுபடி செய்யப்பட்டது என்பதே போராட்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார், நவநீதன் என்ற அந்த இளைஞரை கீழே அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்