Tiruppur Murder | இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் - காதலியையும், மாமியாரையும் கொடூரமாக வெட்டி கொன்ற காதலன்.. வீடு புகுந்து வெறிச்செயல்.. பகீர் காரணம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் தாய், மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.