தமிழ்நாடு

கடலுக்குள் முத்தெடுப்பது போல் 2 நாளாக மூச்சை பிடித்து மோதிரத்தை தூக்கிய சிப்பி தொழிலாளர்கள்..

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே குத்திர பாஞ்சான் அருவியில் குளிக்கும்போது தொலைந்த மோதிரத்தை இரண்டு நாள் தேடுதலுக்கு பின் திருச்செந்தூர் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மீட்டுத் தந்தனர். அந்த அருவியில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளித்தபோது, அவர் அணிந்திருந்த மோதிரம் கைநழுவி காணாமல் போனது. இதையடுத்து, கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு தொலைந்த மோதிரத்தை மீட்டுத் தந்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்