தமிழ்நாடு

கடலுக்குள் முத்தெடுப்பது போல் 2 நாளாக மூச்சை பிடித்து மோதிரத்தை தூக்கிய சிப்பி தொழிலாளர்கள்..

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே குத்திர பாஞ்சான் அருவியில் குளிக்கும்போது தொலைந்த மோதிரத்தை இரண்டு நாள் தேடுதலுக்கு பின் திருச்செந்தூர் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மீட்டுத் தந்தனர். அந்த அருவியில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளித்தபோது, அவர் அணிந்திருந்த மோதிரம் கைநழுவி காணாமல் போனது. இதையடுத்து, கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு தொலைந்த மோதிரத்தை மீட்டுத் தந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ