தமிழ்நாடு

நெல்லையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற ஜமாத் வலியுறுத்தி நோன்பு

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக