தமிழ்நாடு

தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார். பணகுடி அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி மாலதி, புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிளஸ்-1 படித்து வந்த அவரது மகள் சவுமியா, பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்