தமிழ்நாடு

தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார். பணகுடி அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி மாலதி, புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிளஸ்-1 படித்து வந்த அவரது மகள் சவுமியா, பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்