தமிழ்நாடு

முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு தனது குட்டியை காப்பாற்ற போராடும் அவலம்..!

திருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவில் முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை காப்பாற்றுவதற்காக படும்பாடு காட்சி அதை பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது

தந்தி டிவி

திருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவை நம்பியே இந்த குரங்கு இருந்து வரும் நிலையில், அணை உடைந்ததால் முக்கொம்பு பூங்கா மூடப்பட்டுள்ளது.

இதனால் தாய் குரங்கு தனது குட்டி குரங்கை சுமந்து கொண்டு உணவை தேடி அங்குமிங்கும் அலைவது பரிதாபமாக உள்ளது. எனவே, இந்த குரங்கிற்கு வனத் துறையினர் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு