தமிழ்நாடு

முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு தனது குட்டியை காப்பாற்ற போராடும் அவலம்..!

திருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவில் முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை காப்பாற்றுவதற்காக படும்பாடு காட்சி அதை பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது

தந்தி டிவி

திருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவை நம்பியே இந்த குரங்கு இருந்து வரும் நிலையில், அணை உடைந்ததால் முக்கொம்பு பூங்கா மூடப்பட்டுள்ளது.

இதனால் தாய் குரங்கு தனது குட்டி குரங்கை சுமந்து கொண்டு உணவை தேடி அங்குமிங்கும் அலைவது பரிதாபமாக உள்ளது. எனவே, இந்த குரங்கிற்கு வனத் துறையினர் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"