தமிழ்நாடு

மீண்டும் பயணத்தை தொடங்கிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்...உற்சாகமாக பயணம் செய்யும் பயணிகள்

தந்தி டிவி

கனமழை வெள்ளத்தால் கடந்த 17ஆம் தேதி முதல் நெல்லை, திருச்செந்தூர் வழித்தடங்களில் ரயில்களின் இயக்கம் தடைபட்டு, தொடர்ந்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து, பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், திருச்செந்தூர் விரைவு ரயில் தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, திருச்செந்தூரில் இருந்து இரவு எட்டு 25 மணிக்கு சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. மேலும், நாளைய தினம் முதல் வழக்கமான ரயில் சேவை திருநெல்வேலி, திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து காலை 7 முப்பது மணிக்கு புறப்படும் ரயில் மட்டும் நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதுhttps://youtu.be/rPXAEgEOs7M

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி