தமிழ்நாடு

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்... வியக்க வைத்த சென்சார் கருவி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சென்சார் மூலம் செயல்படும் நவீன கருவியை கண்ட அதிகாரிகள், அனைத்து பள்ளி வாகனங்களிலும் இவ்வகையான கருவி செலுத்தப்பட வேண்டும் என கூறினர். மேலும் சுமார் 70 பள்ளிகளை சேர்ந்த 313 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், முதலுதவி பெட்டி, கேமரா, முகப்பு விளக்குகள், பிரேக் போன்றவை சரியாக இயங்குகிறதா என ஆய்வு செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்