தமிழ்நாடு

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பேருந்து

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர்.

தந்தி டிவி

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர். வடபாதி மங்கலத்தில் இருந்து திருவாரூர் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திருநாட்டியத்தான்குடி பகுதியில் வரும்போது, எதிரே வந்த லாரி மீது மோதாமலிருக்க திரும்பியுள்ளது. இதனால், அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்