தமிழ்நாடு

திருவாரூர்: வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பேருந்து

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர்.

தந்தி டிவி

திருவாரூர் அருகே தனியார் பேருந்து கட்டுபாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம், அடைந்தனர். வடபாதி மங்கலத்தில் இருந்து திருவாரூர் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திருநாட்டியத்தான்குடி பகுதியில் வரும்போது, எதிரே வந்த லாரி மீது மோதாமலிருக்க திரும்பியுள்ளது. இதனால், அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"