தமிழ்நாடு

டெல்டாவுக்கு வந்த சோதனை... இயற்கையின் தாண்டவம் - பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 700 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வண்டிக்கோட்டம், வடபாதி குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் நீரில் மூழ்கின. மூன்று நாட்களாக தண்ணீர் வடியாத நிலையில், பயிர்கள் அழுகி சேதம் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி பயிர் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கோரையாரை முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || "வணக்கம் மெல்போர்ன்..." முதலில் தமிழில் ஆரம்பித்து இரண்டாவதாக ஹிந்தியில் பேசிய பிரதமர்

Breaking | CM Vijay | 4% இடஒதுக்கீடு | CM விஜய் அதிரடி உத்தரவு

Ali Khamenei | Iran | Trump | உலகமே உற்றுநோக்க தொடங்கியது காமேனியின் இறுதி சடங்கு

BREAKING || மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை குறைப்பா? தீயாய் பரவிய நியூஸ் - அரசு கொடுத்த விளக்கம்

TN Govt | IPS | TN Police | வருண் IPS உட்பட முக்கிய IPSக்கள் அதிரடி மாற்றம்