தமிழ்நாடு

டெல்டாவுக்கு வந்த சோதனை... இயற்கையின் தாண்டவம் - பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 700 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வண்டிக்கோட்டம், வடபாதி குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் நீரில் மூழ்கின. மூன்று நாட்களாக தண்ணீர் வடியாத நிலையில், பயிர்கள் அழுகி சேதம் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி பயிர் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கோரையாரை முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்