தமிழ்நாடு

பெட்ரோல் பங்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

திருவள்ளூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்தி முனையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்தி முனையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பூச்சி அத்திப்பேடு பகுதியில் உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அலுவலகத்திற்கு நுழைந்து ஊழியர்களான முரளி, முருகன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பறித்துவிட்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை