தமிழ்நாடு

பெட்ரோல் பங்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

திருவள்ளூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்தி முனையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்தி முனையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பூச்சி அத்திப்பேடு பகுதியில் உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அலுவலகத்திற்கு நுழைந்து ஊழியர்களான முரளி, முருகன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பறித்துவிட்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்